இன்று (02) காலை முதல் 04 மாவட்டங்களில் 05 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாவன
கொழும்பு மாவட்டம்
நுகேகொட பொலிஸ் பிரிவு
கம்பஹா மாவட்டம்
வத்தலை பொலிஸ் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம்
கிரிஎல்ல பொலிஸ் பிரிவு
நுவரெலியா மாவட்டம்
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவு
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாவன
கொழும்பு மாவட்டம்
நுகேகொட பொலிஸ் பிரிவு
- ஒபேசேகர கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டம்
வத்தலை பொலிஸ் பிரிவு
- ஹெந்தல வடக்கி கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம் மற்றும் ரப்பர் வத்த கிராமம்
இரத்தினபுரி மாவட்டம்
கிரிஎல்ல பொலிஸ் பிரிவு
- மதுவகல வத்த மேற் பிரிவு
நுவரெலியா மாவட்டம்
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவு
- கொட்டியாகல வத்த கீழ் தொகுதி
(யாழ் நியூஸ்)