தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

இன்று (02) காலை முதல் 04 மாவட்டங்களில் 05 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாவன

கொழும்பு மாவட்டம்
நுகேகொட பொலிஸ் பிரிவு
  • ஒபேசேகர கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம்
வத்தலை பொலிஸ் பிரிவு
  • ஹெந்தல வடக்கி கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம் மற்றும் ரப்பர் வத்த கிராமம்

இரத்தினபுரி மாவட்டம்
கிரிஎல்ல பொலிஸ் பிரிவு
  • மதுவகல வத்த மேற் பிரிவு

நுவரெலியா மாவட்டம்
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவு
  • கொட்டியாகல வத்த கீழ் தொகுதி
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.