இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயங்கள் செல்வதை தடுக்கும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பை பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளார்.
அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு பின்வருமாறு