டீனியா எனும் ஒருவகை தோல் நோய் நாட்டில் வடமத்திய மற்றும் மற்றைய பிரதேசங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது.
இது தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஹேமா வீரகோண் தெரிவித்தார்.
எந்தவொரு வயதை உடையவர்களுக்கும் விரைவில் தொற்றக்கூடிய சுபாவம் கொண்ட இந்த நோய், குறிப்பாக மக்கள் சனநெரிசலாக உள்ள பிரதேசங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் எள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)
இது தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஹேமா வீரகோண் தெரிவித்தார்.
எந்தவொரு வயதை உடையவர்களுக்கும் விரைவில் தொற்றக்கூடிய சுபாவம் கொண்ட இந்த நோய், குறிப்பாக மக்கள் சனநெரிசலாக உள்ள பிரதேசங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் எள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)