கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அவரது வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்ப்ட்டுள்ளார்.
அவரது பாதுகாப்பு பணியாளர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்கான காரணத்தினாலயே அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது அமைச்சக அலுவலகமும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றினை இட்டுருந்தார். (யாழ் நியூஸ்)
அவரது பாதுகாப்பு பணியாளர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்கான காரணத்தினாலயே அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது அமைச்சக அலுவலகமும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றினை இட்டுருந்தார். (யாழ் நியூஸ்)
"මාගේ ආරක්ෂක අංශයේ සේවයේ නියුතු පොලිස් නිලධාරින් කිහිපදෙනෙක් කොවිඩ් 19 ආසාදිතයින් ලෙස හදුනා ගැනීම නිසා ඔවුන්ගේ...
Posted by Wimal weerawansa on Thursday, July 29, 2021