இராணுவ மருத்துவமனைகளில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராணுவ மருத்துவமனைகளில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி!

நாட்டில் உள்ள அனைத்து இராணுவ மருத்துவமனைகளிலும் இன்று (05) முதல் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. 

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். 

மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் இங்கு வைத்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.