விபத்தை ஏற்படுத்திய நடிகை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விபத்தை ஏற்படுத்திய நடிகை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நடிகை உபெக்‌ஷா சுவர்ணமாலி பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியதன் காரணமாக கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவரது வந்த வாகனம் இன்னும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.