பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நடிகை உபெக்ஷா சுவர்ணமாலி பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்தியதன் காரணமாக கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர் பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவரது வந்த வாகனம் இன்னும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
விபத்தை ஏற்படுத்தியதன் காரணமாக கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர் பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவரது வந்த வாகனம் இன்னும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)