நாட்டில் டெல்டா கொத்தணி — ஆசிரியர்களினால் பரவும் அபாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் டெல்டா கொத்தணி — ஆசிரியர்களினால் பரவும் அபாயம்!

மக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் எதிர்காலத்தில் கொரோனாவின் பரவல் வெகுவாக அதிகரிக்கும் என்று இராஜாங அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன எச்சரித்துள்ளார்.

வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை எனவும், அவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

டெல்டா திரிபு நாட்டில் பரவி வரும் நேரத்தில் அடுத்த மூன்று, நான்கு வாரங்களில் கொரோனா டெல்டா கொத்தணியானது ஆசிரியர்களினால் உருவாகும் அபாயம் இருப்பதாக அமைச்சர் எச்சரித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.