கொரோனா தடுப்பூசி இரு அளவைகளையும் பெற்ற நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி இரு அளவைகளையும் பெற்ற நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலி!

இரு கொரோனா தடுப்பூசி அளவுகளையும் பெற்ற நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுமார் ஒரு வருடமாக கால் வியாதியால் அவதிப்பட்டு வந்த அவர், முதல் டோஸை மே 29 அன்றும், இரண்டாவது டோஸை ஜூன் 28 அன்றும் எடுத்துக் கொண்டுள்ளார்.

பின்னர் சளி அதிகரித்த காரணத்தினால் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.