இரு கொரோனா தடுப்பூசி அளவுகளையும் பெற்ற நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் ஒரு வருடமாக கால் வியாதியால் அவதிப்பட்டு வந்த அவர், முதல் டோஸை மே 29 அன்றும், இரண்டாவது டோஸை ஜூன் 28 அன்றும் எடுத்துக் கொண்டுள்ளார்.
பின்னர் சளி அதிகரித்த காரணத்தினால் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. (யாழ் நியூஸ்)
கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் ஒரு வருடமாக கால் வியாதியால் அவதிப்பட்டு வந்த அவர், முதல் டோஸை மே 29 அன்றும், இரண்டாவது டோஸை ஜூன் 28 அன்றும் எடுத்துக் கொண்டுள்ளார்.
பின்னர் சளி அதிகரித்த காரணத்தினால் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. (யாழ் நியூஸ்)