வர்த்தமானி அறிவித்தல் - ஆகஸ்ட் முதல் மாடறுப்புக்கு தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வர்த்தமானி அறிவித்தல் - ஆகஸ்ட் முதல் மாடறுப்புக்கு தடை!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் மாடறுப்புக்கு முழுமையான தடையை சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த யோசனையின் அடிப்படையில இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாடறுப்புக்க தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு நிறைவடைந்துள்ளதோடு, அடுத்த இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்பு, நாட்டில் கால்நடை மாடறுப்புக்கு தடை விதிக்கப்படுவதோடு, மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.