கொழும்பில் பிரதான வைத்தியசாலையில் போலி பி.சி.ஆர் ஆய்வறிக்கை - சீனா குற்றஞ்சாட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் பிரதான வைத்தியசாலையில் போலி பி.சி.ஆர் ஆய்வறிக்கை - சீனா குற்றஞ்சாட்டு!

கொரோனா தொற்றினை இனங்காண கொழும்பில் முன்னணி தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே, சீனாவுக்கு செல்வதற்காக குறித்த மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனஒ செய்த இலங்கையர்களின் ஆய்வறிக்கை  ரத்து செய்யப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையினால் வழங்கப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கையின் தொற்றாளர்கள் இல்லை என குறிப்பிடப்பட்ட அதிகமானோர் சீனாவில் தொற்றாளர்களக இனங்காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

புதிய முடிவு அனைத்து தரப்பினரின் சுகாதார நலனினை கருதி ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.