இன்றைய தினம் (01) நாட்டில் 1815 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதன் அடிப்படையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 260,904 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்று 43 கொரோனா மரணங்கள் பதிவாகின. மொத்த கொரோணா மரணங்களின் எண்ணிக்கை 3,210 ஆக உயர்வடைந்தது.
இன்று நாட்டில் 1,888 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். மேலும் 30,055 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 227,840 ஆக உயர்வடைந்தது. (யாழ் நியூஸ்)
மேலும் இன்று 43 கொரோனா மரணங்கள் பதிவாகின. மொத்த கொரோணா மரணங்களின் எண்ணிக்கை 3,210 ஆக உயர்வடைந்தது.
இன்று நாட்டில் 1,888 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். மேலும் 30,055 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 227,840 ஆக உயர்வடைந்தது. (யாழ் நியூஸ்)