பொலிஸ் கடமைகளை மிகவும் திறமையாக நிறைவேற்ற அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் முச்சக்கர வண்டிகளை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அலரிமாளிகையில் இன்றைய தினம் (0 10 முச்சக்கர வண்டிகளை 10 பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நாடு முழுவதுமாக 2,000 முச்சக்கர வண்டிகளை பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அலரிமாளிகையில் இன்றைய தினம் (0 10 முச்சக்கர வண்டிகளை 10 பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நாடு முழுவதுமாக 2,000 முச்சக்கர வண்டிகளை பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)