முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் சடலத்தை மீட்டு பரிசோதனைகள் நடாத்த தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் சடலத்தை மீட்டு பரிசோதனைகள் நடாத்த தீர்மானம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த சிறுமியின் உடலை மீண்டும் வெளியே எடுக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. 

உடலில் பிரேத பரிசோதனை மீண்டும் நடத்தப்படும் என்று விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனடிப்படையில், நீதிமன்றத்தின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட உள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள தலைமை ஆய்வாளர் வருணி போகஹவத்தவுடனான குழு தயாகம பிரதேசத்திற்கு செல்லவுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.