பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷார் பதியுதீனின் மனைவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷார் பதியுதீனின் மனைவி!

பொலிஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மனைவி உட்பட சந்தேகநபர்கள் அனைவரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஊழியராக பணிபுரிந்து வந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்பாகவே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.