பொலிஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மனைவி உட்பட சந்தேகநபர்கள் அனைவரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஊழியராக பணிபுரிந்து வந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்பாகவே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஊழியராக பணிபுரிந்து வந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்பாகவே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)