கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மூன்று சொகுசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்துகள் இராணுவ சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்பட்ட போது, மாகாண எல்லையை கடப்பத்ற்கா எந்தவொரு அனுமதிபத்திரமும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் அண்டிஜென் பரிசோதனக்கு உட்படுத்தப்பட்டதோடு, அவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
தொற்றாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். (யாழ் நியூஸ்)
குறித்த பேருந்துகள் இராணுவ சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்பட்ட போது, மாகாண எல்லையை கடப்பத்ற்கா எந்தவொரு அனுமதிபத்திரமும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் அண்டிஜென் பரிசோதனக்கு உட்படுத்தப்பட்டதோடு, அவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
தொற்றாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். (யாழ் நியூஸ்)