அனுமதியின்றி மாகாண எல்லையை பேருந்துகளில் கடக்க முயன்ற நபர்களுக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனுமதியின்றி மாகாண எல்லையை பேருந்துகளில் கடக்க முயன்ற நபர்களுக்கு கொரோனா உறுதி!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மூன்று சொகுசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்துகள் இராணுவ சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்பட்ட போது, மாகாண எல்லையை கடப்பத்ற்கா எந்தவொரு அனுமதிபத்திரமும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் அண்டிஜென் பரிசோதனக்கு உட்படுத்தப்பட்டதோடு, அவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 

தொற்றாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.