“இலங்கை கிரிக்கட் இனை பார்க்கையில் ஏமாற்றமாய் உள்ளது” - குமார் சங்கக்கார

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“இலங்கை கிரிக்கட் இனை பார்க்கையில் ஏமாற்றமாய் உள்ளது” - குமார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் களத்தில் மற்றும் வெளியே நடந்து கொள்ளும் விதம் மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் “ஸ்கை” தொலைக்காட்சி நிகழ்ச்சி வர்ணனையாளராக ஈடுபட்ட போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியின் பின்னர், தொலைக்காட்சி கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் உள்ளூர் கிரிக்கட் போட்டிகள் பலவீனமடைந்தமையையே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை உலகில் பலமாப அணியாக வெளிவர வேண்டுமானால், அது உள்ளூர் போட்டிகளினூடாக சர்வதேச வீரர்களை உருவாக்குவதாகும் என்று அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.