இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் களத்தில் மற்றும் வெளியே நடந்து கொள்ளும் விதம் மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் “ஸ்கை” தொலைக்காட்சி நிகழ்ச்சி வர்ணனையாளராக ஈடுபட்ட போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியின் பின்னர், தொலைக்காட்சி கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் உள்ளூர் கிரிக்கட் போட்டிகள் பலவீனமடைந்தமையையே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை உலகில் பலமாப அணியாக வெளிவர வேண்டுமானால், அது உள்ளூர் போட்டிகளினூடாக சர்வதேச வீரர்களை உருவாக்குவதாகும் என்று அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இங்கிலாந்தில் “ஸ்கை” தொலைக்காட்சி நிகழ்ச்சி வர்ணனையாளராக ஈடுபட்ட போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியின் பின்னர், தொலைக்காட்சி கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் உள்ளூர் கிரிக்கட் போட்டிகள் பலவீனமடைந்தமையையே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை உலகில் பலமாப அணியாக வெளிவர வேண்டுமானால், அது உள்ளூர் போட்டிகளினூடாக சர்வதேச வீரர்களை உருவாக்குவதாகும் என்று அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)