ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் நேற்று (24) செலுத்தப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்று செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 412,221 ஆகும்.
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8,907,559 ஆகும்.
தடுப்பூசி தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
நாட்டில் நேற்று செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 412,221 ஆகும்.
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8,907,559 ஆகும்.
தடுப்பூசி தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)