நேற்றைய தினம் (04) நாட்டில் 1573 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் 56 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாவார்கள்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு, (யாழ் நியூஸ்)
அதில் 56 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாவார்கள்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு, (யாழ் நியூஸ்)