இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 37 பேர் பலியாகியுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இடியுடன் கூடிய மழை காரணமாக கிராமப்புறங்களில் இருந்து இவ்வாறான மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறந்த ஒருவருக்கு ரூ. 200,000 உம் மற்றும் காயமடைந்த ஒருவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. (யாழ் நியூஸ்)
அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இடியுடன் கூடிய மழை காரணமாக கிராமப்புறங்களில் இருந்து இவ்வாறான மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறந்த ஒருவருக்கு ரூ. 200,000 உம் மற்றும் காயமடைந்த ஒருவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. (யாழ் நியூஸ்)
The Prime Minister was briefed about the loss of lives and damages due to lightning in parts of Uttar Pradesh. An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of the deceased and Rs. 50,000 would be given to the injured.
— PMO India (@PMOIndia) July 12, 2021