இலங்கை அரசானது சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 800 மில்லியன் டொலருக்கு விண்ணப்பித்துள்ளது.
ஆகஸ்ட்-செப்டம்பர் காலகட்டத்தில் இருப்புக்களை அதிகரிக்க இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இந்த மாதத்தில் 1 பில்லியன் டொலர் இறையாண்மை பத்திரங்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மத்திய வங்கி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுடன் இலங்கை டொலர் பற்றாக்குறையை ஈடுகட்ட இன்னும் 1,200 மில்லியன் டொலர் தேவைப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
ஆகஸ்ட்-செப்டம்பர் காலகட்டத்தில் இருப்புக்களை அதிகரிக்க இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இந்த மாதத்தில் 1 பில்லியன் டொலர் இறையாண்மை பத்திரங்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மத்திய வங்கி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுடன் இலங்கை டொலர் பற்றாக்குறையை ஈடுகட்ட இன்னும் 1,200 மில்லியன் டொலர் தேவைப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)