சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பல மில்லியன் டொலர்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள இலங்கை அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பல மில்லியன் டொலர்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள இலங்கை அரசு!

இலங்கை அரசானது சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 800 மில்லியன் டொலருக்கு விண்ணப்பித்துள்ளது.

ஆகஸ்ட்-செப்டம்பர் காலகட்டத்தில் இருப்புக்களை அதிகரிக்க இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இந்த மாதத்தில் 1 பில்லியன் டொலர் இறையாண்மை பத்திரங்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மத்திய வங்கி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுடன் இலங்கை டொலர் பற்றாக்குறையை ஈடுகட்ட இன்னும் 1,200 மில்லியன் டொலர் தேவைப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.