நேற்றைய தினம் (11) நாட்டில் 1,507 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் 15 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாவர்கள்.
காலி மாவட்டத்திலேயே நேற்றைய தினம் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் (239 தொற்றாளர்கள்) இனங்காணப்பட்டிருந்தனர்.
நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு (யாழ் நியூஸ்),
காலி மாவட்டத்திலேயே நேற்றைய தினம் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் (239 தொற்றாளர்கள்) இனங்காணப்பட்டிருந்தனர்.
நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு (யாழ் நியூஸ்),