இலங்கை துணை கேப்டன் குசல் மெண்டிஸ் மற்றும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து உடனடியாக இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர்களின் நடத்தை குறித்து மேலாளரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி டி சில்வா தெரிவித்தார்.
இங்கிலாந்தில் நடந்த ஒரு தெரு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், அவர்கள் மீது "கடுமையான ஒழுங்கு நடவடிக்கை" எடுப்பதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர்களின் நடத்தை குறித்து மேலாளரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி டி சில்வா தெரிவித்தார்.
இங்கிலாந்தில் நடந்த ஒரு தெரு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், அவர்கள் மீது "கடுமையான ஒழுங்கு நடவடிக்கை" எடுப்பதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)