இன்று (28) காலை 6 மணி முதல் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இரண்டு மாவட்டங்களில் பல கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:
இரத்தினபுரி மாவட்டம்
நிவிதிகல பொலிஸ் பிரிவு
நோரகல்ல கிராம சேவகர் பிரிவின் நோராகல்லாவின் மேல் பகுதி
யக்தேஹிவத்த கிராம சேவகர் பிரிவின்,
- பிங்கந்த வத்தை 1
- பிங்கந்த வத்தை 2
பாதகட கிராம சேவகர் பிரிவின்,
- பிங்கந்த வத்தை 3
மொனராகலை மாவட்டம்
மோனராகலை பொலிஸ் பிரிவு,
ஹிதிகியுல கிராம கிராம சேவகர் பிரிவின்,
- நக்கலவத்த கிராமம்
- மில்லகலே வத்த கிராமம்
(யாழ் நியூஸ்)