பேருந்து உரிமையாளர்கள் 9 பில்லியன் வரை இழப்பை சந்தித்துள்ளதால் விரைவில் தனியார் பேருந்து சேவைகளை நிறுத்தவேண்டிய நிலையேற்படலாம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
ஒன்றரை வருட காலத்தில் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் தனியார் போக்குவரத்து தொழில்துறை பெரும் நெருக்கடியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்து சாரதிகளாக -உதவியாளர்களாக பணிபுரிந்த பலர் புதிய தொழில்களிற்கு சென்றுள்ளனர் அவர்கள் திரும்பி வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்து சேவையை சேர்ந்தவர்களிற்கு அரசாங்கம் தடுப்பூசியை வழங்கவில்லை என தெரிவித்துள்ள அவர்அதன் காரணமாக அவர்கள் மீண்டும் வேலைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
சராதிகளும் உதவியாளர்களும் பயணிகளுடன் நேரடியாக தொடர்பிலிருப்பவர்கள் யார் ஆபத்தை எதிர்நோக்க முன்வருவார்கள்,அனைவரும் தங்கள் குடும்பங்களை நேசிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றரை வருட காலத்தில் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் தனியார் போக்குவரத்து தொழில்துறை பெரும் நெருக்கடியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்து சாரதிகளாக -உதவியாளர்களாக பணிபுரிந்த பலர் புதிய தொழில்களிற்கு சென்றுள்ளனர் அவர்கள் திரும்பி வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்து சேவையை சேர்ந்தவர்களிற்கு அரசாங்கம் தடுப்பூசியை வழங்கவில்லை என தெரிவித்துள்ள அவர்அதன் காரணமாக அவர்கள் மீண்டும் வேலைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
சராதிகளும் உதவியாளர்களும் பயணிகளுடன் நேரடியாக தொடர்பிலிருப்பவர்கள் யார் ஆபத்தை எதிர்நோக்க முன்வருவார்கள்,அனைவரும் தங்கள் குடும்பங்களை நேசிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.