தற்போது கட்டுமானத்தில் உள்ள குருநாகல்- கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் மற்றுமொரு நபர் ஒன்ற சட்டவிரோதமாக அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இதன் போது அவர்கள் இருவரும் கார் ஒன்றின் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலியானவர்கள் 19 மற்றும் 24 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் மற்றுமொரு நபர் ஒன்ற சட்டவிரோதமாக அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இதன் போது அவர்கள் இருவரும் கார் ஒன்றின் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலியானவர்கள் 19 மற்றும் 24 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)