VIDEO: குருநாகல்- கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நுழைந்த இருவர் விபத்தில பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: குருநாகல்- கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நுழைந்த இருவர் விபத்தில பலி!

தற்போது கட்டுமானத்தில் உள்ள குருநாகல்- கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் மற்றுமொரு நபர் ஒன்ற சட்டவிரோதமாக அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இதன் போது அவர்கள் இருவரும் கார் ஒன்றின் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவர்கள் 19 மற்றும் 24 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.