MSC MESSINA எனும் கொள்கலன் கப்பல் இலங்கை மற்றும் மலாக்கா நீரிணைக்கு இடையில் இந்திய கடலில் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“மற்றொரு கொள்கலன் கப்பலான எம்.எஸ்.சி மெசினா இலங்கைக்கும் மலாக்கா நீரீணைக்கும் இடையில் இந்திய கடலில் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவித்தது. இந்த கப்பல் இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.”என்று இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியது.
“மற்றொரு கொள்கலன் கப்பலான எம்.எஸ்.சி மெசினா இலங்கைக்கும் மலாக்கா நீரீணைக்கும் இடையில் இந்திய கடலில் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவித்தது. இந்த கப்பல் இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.”என்று இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியது.