இலங்கை அருகில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அருகில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!

MSC MESSINA எனும் கொள்கலன் கப்பல் இலங்கை மற்றும் மலாக்கா நீரிணைக்கு இடையில் இந்திய கடலில் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“மற்றொரு கொள்கலன் கப்பலான எம்.எஸ்.சி மெசினா இலங்கைக்கும் மலாக்கா நீரீணைக்கும் இடையில் இந்திய கடலில் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவித்தது. இந்த கப்பல் இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.”என்று இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.