VIDEO: இதனுடன் ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி!
Posted by Yazh NewsAdmin-
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் இதனுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக தான் நம்புவதாக நாரஹேன்பிட்ட அபயாராமதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், மக்கள் வீதிகளில் இறங்கும் நாள் மிக அருகில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்,.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.