இனி தனியார் மருத்துவமனை மதுந்துச்சீட்டுகளுக்கு அரச மருந்தகங்களில் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி தனியார் மருத்துவமனை மதுந்துச்சீட்டுகளுக்கு அரச மருந்தகங்களில் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்!

உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோயாளர்களுக்கு தனியார் துறையில் மருந்துகள் பற்றாக்குறை இருந்தால், அருகிலுள்ள அரசாங்க வெளிநோயாளர் பிரிவின் மூலம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிமுகப்படுத்த அரச மருந்துக் கழகத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் மருந்து கிடைக்காமல் இருப்பது கொரோனாவை விட ஆபத்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே, பொதுமக்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று அவர்களின் மருந்துகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக தீர்த்துக்கொள்ளுமாறு திரு. குணசேன கேட்டுக்கொண்டார். (யாழ் நியூஸ்)

எமது உத்தியோகபூர்வ வாட்சப் குழுமத்தில் இணைய கீழே உள்ள லின்க் இனை அழுத்தவும்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.