பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் எதிர்வரும் ஜூலை 05 ஆம் திகதி இராஜினாம செய்து உறுப்புரிமையை தமது கட்சிக்கு திருப்பி தர வேண்டும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ரத்தன தேரர் அவ்வாறு செய்வதாக உறுதியளித்ததாகவும், அது கட்சியுடனான உடன்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆன்லைன் சேனலுக்கு அளித்த பேட்டியின் போதே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் ஜீப் வாங்க பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
ரத்தன தேரர் தனக்கு வாகனம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை அவர் மறுப்பதாகவும், ரத்தன தேரர் அவருக்கு அவ்வாறான பணத்தை வழங்கவில்லை என்று பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ரத்தன தேரர் அவ்வாறு செய்வதாக உறுதியளித்ததாகவும், அது கட்சியுடனான உடன்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆன்லைன் சேனலுக்கு அளித்த பேட்டியின் போதே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் ஜீப் வாங்க பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
ரத்தன தேரர் தனக்கு வாகனம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை அவர் மறுப்பதாகவும், ரத்தன தேரர் அவருக்கு அவ்வாறான பணத்தை வழங்கவில்லை என்று பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)