நேற்றைய தினம் (11) நாட்டில் 62 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2073 ஆக உயர்வடைந்தது.
13 நபர்கள் தமது வீடுகளிலேயே மரணித்துள்ளனர்.
13 நபர்கள் தமது வீடுகளிலேயே மரணித்துள்ளனர்.
பெண்கள் - 27
ஆண்கள் - 35
முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)