பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான செய்தி!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் ஜூலை மாதத்திற்குள் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மிகவும் முக்கியம் என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.

இதன் மூலம் அதிகரித்து வரும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.