
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்திலிருந்து பாராளுமன்றம் வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வாகனப் பேரணி மூலம் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வருகை தந்ததுடன் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












