PHOTOS: பாகிஸ்தானில் கோர விபத்து! 43 பேர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: பாகிஸ்தானில் கோர விபத்து! 43 பேர் பலி!


தெற்கு பாகிஸ்தானில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதியதால் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்த கோர விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பாகிஸ்தானின் தெற்கு பகுதியான சிந்து மாநிலத்தில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதியதில் 43 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பலர் உள்ளே சிக்குண்டுள்ளனர்.


இதேவேளை பலர் காயடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தினையடுத்து மீட்பு பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்டு அவர்களுக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கியிருந்தனர்.






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.