2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை இவ்வாறு விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதிவிறக்கம் செய்க : Tamil Guidelines & Application
பதிவிறக்கம் செய்க : Sinhala guidelines & Application
பதிவிறக்கம் செய்க : English Guidelines & Application