சொத்தைக் கேட்டு தந்தையை கொன்ற இளைய மகன் - பேருவளையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொத்தைக் கேட்டு தந்தையை கொன்ற இளைய மகன் - பேருவளையில் சம்பவம்!

பேருவளை ராக்லேண்ட் தோட்ட பிரதேசத்தில் 66 வயதுடைய தந்தையை தனது 26 வயது மகன் இரும்புக் கம்பியால் அடித்துள்ளதோடு,  பலத்த காயமடைந்த தந்தை உயிரிழந்துள்ளதாக பேருவலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தந்தையின் இளைய மகன் தனது தந்தைக்கு சொந்தமான விற்பனை நிலையம் தனக்கு சொந்தமாக வேண்டும் என்று கோரியதாலையே இந்த கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை மருத்துவமனையில் இருந்து களுத்துரை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் இறந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.