நாட்டில் நேற்றைய தினம் (25) 1876 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
அதில் 17 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களாவார்கள்.
நேற்று இனங்காணப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.
இதன் அடிப்படையில் நேற்றைய தின முடிவில் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 249,926 ஆக உயர்வடைந்தது.
நேற்று பதிவான தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம் பின்வருமாறு. (யாழ் நியூஸ்)
அதில் 17 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களாவார்கள்.
நேற்று இனங்காணப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.
இதன் அடிப்படையில் நேற்றைய தின முடிவில் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 249,926 ஆக உயர்வடைந்தது.
நேற்று பதிவான தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம் பின்வருமாறு. (யாழ் நியூஸ்)