நேற்றைய தினம் நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய தினம் நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம் வெளியானது!

நாட்டில் நேற்றைய தினம் (25) 1876 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

அதில் 17 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களாவார்கள்.

நேற்று இனங்காணப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.

இதன் அடிப்படையில் நேற்றைய தின முடிவில் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 249,926 ஆக உயர்வடைந்தது.

நேற்று பதிவான தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம் பின்வருமாறு. (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.