நாட்டில் கொரோனா டெல்டா பரவல் சுமார் 70% அதிகரித்துள்ளதாக வைத்தியர் சுசீ பெரேரா தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால், நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அடுத்த 8 வாரங்களில் டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
எனவே, மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாவிட்டால், மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறிவிடும் என்று மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால், நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அடுத்த 8 வாரங்களில் டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
எனவே, மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாவிட்டால், மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறிவிடும் என்று மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)