பசில் ராஜபக்சவின் வருகையுடன் கட்சிக்குள் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்து சவால்களையும் சமாளித்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனிப்பட்ட விடயத்திற்காக வெளிநாடு சென்றிருந்த பசில் ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பசில் ராஜபக்சவின் வருகையால் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பசில் ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஒரு பொற்காலம் உருவாகும் என்றும், எதிர்க்கட்சியால் அதைத் தாங்க முடியாது போகும் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்து சவால்களையும் சமாளித்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனிப்பட்ட விடயத்திற்காக வெளிநாடு சென்றிருந்த பசில் ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பசில் ராஜபக்சவின் வருகையால் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பசில் ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஒரு பொற்காலம் உருவாகும் என்றும், எதிர்க்கட்சியால் அதைத் தாங்க முடியாது போகும் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)