இன்று காலை முதல் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கேகாலை மாவட்டத்திலேயே இவ்வாறு சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பின்வருமாறு. (யாழ் நியூஸ்)
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கேகாலை மாவட்டத்திலேயே இவ்வாறு சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பின்வருமாறு. (யாழ் நியூஸ்)