முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு நுழைய அனுமதிக்க தேசிய பட்டியலில் இருந்து ஶ்ரீலங்கா மக்கள் முன்னணியால் (மொட்டு சின்னம்) நியமிக்கப்பட்ட ரஞ்சித் பண்டார இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய நிதி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் ரஞ்சித் பண்டாராவை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
புதிய நிதி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் ரஞ்சித் பண்டாராவை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)