தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான தகவல்!

நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (30) காலை 06 மணி முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மொனராகலை, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டம்
  • கனுவெல கிராம சேவகர் பிரிவு
கேகாலை மாவட்டம்
  • ஹல்லவ கிராம சேவகர் பிரிவில் இல - 1,2,3 மற்றும் 4 கிழக்கு
  • கன்னகம கிராம சேவகர் பிரிவில் தேவாலயகந்த வத்தை
  • கொடம்பல கிராம சேவகர் பிரிவில் பம்பேகம வத்தை
களுத்துறை மாவட்டம்
  • எலதுவ கிராம சேவகர் பிரிவில் எலதுவ வத்தை
காலி மாவட்டம்
  • பழைய கொலனி கிராம சேவகர் பிரிவில் திவிதுரு வத்தை

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.