இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மற்றும் தென்னாப்பிரிக்க முன்னாள் துடுப்பாட்ட வீரர் அஸ்வெல் பிரின்ஸ் ஆகியோர் முறையே பங்களாதேஷ் தேசிய கிரிக்கட் அணியின் சுழல் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)