கண்டி பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலி!

பேராதனை, முருத்தலாவ பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் 72 வயது தந்தை, 70 வயது தாய் மற்றும் அவர்களது 38 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக மூவரும் பல சந்தர்ப்பங்களில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளனர்.

குடும்பத்தின் மேலும் மூன்று நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும், தற்போது அவர்கள் பெனிதெனிய சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.