கண்டியில் அதிக கொரோனா மரணங்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் அதிக கொரோனா மரணங்கள் பதிவு!


மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.


கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இன்றுவரை 591 பேர் உயிரிழந்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர்களில் கண்டி மாவட்டத்தில் 387 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 100 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 104 பேரும் இருக்கின்றனர்.


இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மத்திய மாகாணத்தில் 14 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 


அவர்களில் 06 பேர் கண்டியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 06 பேர் நுவரெலியா மாவட்டத்தையும், 02 பேர் மாத்தளை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.