துமிந்த சில்வாவை போல எமக்கு விடுதலை வேண்டும்! கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துமிந்த சில்வாவை போல எமக்கு விடுதலை வேண்டும்! கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்!


கம்பஹா – மஹர சிறைச்சாலையில் கைதிகள் பலரும் தற்போது உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகின்றது.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு அளித்ததுபோல தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


பொதுமன்னிப்பு இல்லாவிட்டால் தங்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கும்படி அவர்கள் கோரிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.