சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் 2016 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அரசியல் பாதிப்புக்குள்ளான சம்பவங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையம் துமிந்த சில்வாவை விடுவிக்க பரிந்துரைத்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் 2016 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அரசியல் பாதிப்புக்குள்ளான சம்பவங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையம் துமிந்த சில்வாவை விடுவிக்க பரிந்துரைத்தது.
(யாழ் நியூஸ்)