நாடு திரும்பிய பசில் ராஜபக்ச!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடு திரும்பிய பசில் ராஜபக்ச!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து இன்று (24) காலை நாடு திரும்பியுள்ளார்.

பசில் ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

எமிரேட்ஸ் விமானத்தின் மூலமாக துபாயில் இருந்து அவர்கள் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பசில் ராஜபக்ச கடந்த மே 12 அன்று அமெரிக்காவுக்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.