மூன்று மாவட்டங்களில் ஏழு கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மற்றும் குருணாகல் மாவட்டங்களிலேயே இவ்வாறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று (23) இரவு 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 04 மணி வரை நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்பட்டுள்ள நேரத்திலேயே இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட 03 மாவட்டங்களில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகள் பின்வருமாறு:
யாழ்ப்பாணம் மாவட்டம்:
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு
மட்டக்களப்பு மாவட்டம்:
காத்தான்குடி பொலிஸ் பிரிவு
மன்முனை பொலிஸ் பிரிவு
குருணாகல் மாவட்டம்:
குருணாகல் பொலிஸ் பிரிவு-
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மற்றும் குருணாகல் மாவட்டங்களிலேயே இவ்வாறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று (23) இரவு 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 04 மணி வரை நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்பட்டுள்ள நேரத்திலேயே இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட 03 மாவட்டங்களில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகள் பின்வருமாறு:
யாழ்ப்பாணம் மாவட்டம்:
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு
- ரெக்லமேசன் மேற்கு கிராம சேவகர் பிரிவு
- குருநகர் மேற்கு கிராம சேவகர் பிரிவு
மட்டக்களப்பு மாவட்டம்:
காத்தான்குடி பொலிஸ் பிரிவு
- மஞ்சதொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு
- மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி
மன்முனை பொலிஸ் பிரிவு
- மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு
குருணாகல் மாவட்டம்:
குருணாகல் பொலிஸ் பிரிவு-
- இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமம்
- கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமம்