2020 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளை மீள் நோக்கு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி ஜூலை 10 என என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இணையவழி (ஆன்லைன்) விண்ணப்பங்களை திணைக்களத்தின் வலைத்தளம் www.doenets.lk வழியாக அனுப்பி வைக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் 2020 க.பொ. உயர் தர பரீட்சைக்கு மொத்தமாக 301,771 பரீட்சாத்திகள் தோற்றியதோடு, 194,297 நபர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர்.
இணையவழி (ஆன்லைன்) விண்ணப்பங்களை திணைக்களத்தின் வலைத்தளம் www.doenets.lk வழியாக அனுப்பி வைக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் 2020 க.பொ. உயர் தர பரீட்சைக்கு மொத்தமாக 301,771 பரீட்சாத்திகள் தோற்றியதோடு, 194,297 நபர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர்.
(யாழ் நியூஸ்)