மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க உத்தேசம் - சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க உத்தேசம் - சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத்!

தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளை மீறுவது அவதானிக்க கூடியதாக இருப்பதாகக் சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல், சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விதிகள தொடர்ந்து மீறினால், பயணக் கட்டுப்பாட்டை மேலும் ஒன்று அல்லது இரு வாரங்களுக்கு நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புதிதாக இனங்காணப்பட்டும் தொற்றாளர்களின எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட குறைவாக இருப்பதாகவும், ஆனால எண்ணிக்கையை வைத்து இறுதி முடிவுக்கு வர முடியாது என்றும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.